Sunday 16 August 2015

திகில் கதை...!!

பயங்காரமான திகில் கதை.....
சங்கா் தன் காரில் பக்கத்து ஊரில் இருந்து வந்து கொன்டு இருந்தான்.இரவு8 மணி தான் இருந்தால் பயங்கரமான இருட்டு.மழைவேறு பெய்ய தொடங்கியது.ஆள் நடமாட்டம் இல்ல சாலையில் வண்டியை ஓட்டி கொண்டுவந்தான் .தூரத்தில் யாரோ குடையுடன் நிற்பது தெரிந்தது.இவன் வண்டி நிப்பாட்ட சொல்லி சைகை செய்தார்.சங்கருக்கு மனதில் ஒரே குழப்பம் வண்டியை நிப்பாட்டுவதா இல்லை வேண்டாமா என்று.தைரியத்துடன் வண்டியை நிருத்தினான்.மிகவும் வயதானவர் ஒரு கையில் குடையும் மற்றோரு கையில் பெட்டியும் வைத்து இருந்தார்.
அவன் கண்ணாடியை மற்றும் இரக்கி என்ன வேண்டும் என்று கேட்டான்.அதர்க்கு அவர் தன் பெட்டியில் இருந்து இரண்டு புத்தகத்தை நீட்டி வாங்கி கொள்ளும்படி சற்று உயார்த்திய குரலில் சொன்னார்.
அவனும் பயத்தில் வாங்கி கொண்டான்.விலை3000 என்றார் அவனும் காசை கொடுத்துவிட்டு கிளாம்ப பார்த்தான்.ஆனால் அந்த முதியவரோ இவனுக்கு கட்டளை இட்டார் இந்த புத்தகங்களின் கடைசி பக்கத்தை பார்க்காதே மீறி பார்த்தால் அதிர்ச்சியில் உயிர் போய்விடும் என்றார்.
சாங்கர் சரி என்று வாக்கு கொடுத்து விட்டு வீடு வந்து சேர்ந்தான்.புத்தகங்களை படிக்க தொடங்கினான்.திகில் நிறைந்த கதைகளாய் இருந்தது.புத்தகத்தை படித்து முடித்தான் கடைசி பக்கத்தை பார்காமல் முடிவைத்தான்.
நாட்கள் சென்றன ஆர்வம் தாங்காமல் ஒருநாள் கடைசி பக்கங்களை பார்த்தான் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தான்.கடைசி பக்கத்தில் எழுதி இருந்தது என்ன தெரியுமா உங்களுக்கு?
புத்தகத்தின் விலை15ரூபாய் மட்டுமே.


No comments:

Post a Comment