Tuesday 18 October 2022

குறுஞ்செய்தி

ஒரு பெண்மணிக்கு மும்பையில் வேலை கிடைத்தது. பெண்மணியும் தனியாக சென்று வேலையில் சேர்ந்தாள். அவளுக்கு தங்குவகற்கு வசதியான வீடும் கொடுத்தார்கள். அவள் இந்த விபரத்தை தன் கணவணுக்கு தெரி விப்பதற்காக மொபைல் மூலம் எஸ்.எம்.எஸ் செய்து அனுப்பினாள். எஸ்.எம்.எஸ் தவறுதலாக கணவனுக்கு பதில் வேறொறு நபருக்கு சென்று விட்டது. அந்த மனிதர் அப்பொழுது தான் தன் இறந்து போன மனைவிக்கு இறுதி மரியாதைகளை செய்து விட்டு வந்தார். அவர் அந்த எஸ்.எம்.எஸ் ஐ படித்து விட்டு மயங்கி விழுந்தார். அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். அந்த எஸ்.எம்.எஸ் கீழே உள்ள படி எழுதி இருந்து. நான் இங்கு நல்ல படியாக வந்து சேர்ந்தேன். தங்குவதற்கு வசதியான இடமும் கிடைத்துள்ளது. நீங்கள் என்னை பற்றி கவலை பட வேண்டாம். முடிந்தால் இரண்டொரு நாட்களில் உங்களையும் அழைத்து கொள்கிறேன். இப்படிக்கு தங்கள் மனைவி. தனியாக

No comments:

Post a Comment